மதம் கடந்து மனிதம் காப்போம் என்கின்ற தாரக மந்திரத்தை பேணிக்காக்கும் சி எஸ் ஐ சர்ச் ஊழியர்களுக்கும் களப் போராளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..🙏
நமது ஆலயத்தில் சபை மக்கள்
ஒரு சில குடும்பங்களில் உள்ளவர்கள் சிலர் கொரோனாவால் இறந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது😢
ஜெபிக்கிறோம் அண்ணா
நல்ல திட்டம் ஐயா கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
மதம் கடந்து மனிதம் காப்போம் என்கின்ற தாரக மந்திரத்தை பேணிக்காக்கும் சி எஸ் ஐ சர்ச் ஊழியர்களுக்கும் களப் போராளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..🙏
செய்தி நன்றாக இருந்தது
☺